சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு
தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து - தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்திய வழக்கு: நடிகை ரன்யா ராவ் தாயின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் - அன்புமணி அறிவுறுத்தல்
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான், அதை எவரும் இழந்து விடக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.




















